ஒருவர் ஒரு செயலைச் செய்யத் தூண்டுகோலாக மற்றும் உதவியாக
இருப்பவர்களுக்கு நன்றி கூறுவது என்பது மரபு. அந்த வகையில் ‘ப்ளாக்’ எனப்படும் வலைத்தளம் ஒன்றை உருவாக்கலாம் என்ற
எண்ணத்தை என்னுள் விதைத்தது என் மகன்கள் ஆனந்த் அரசு மற்றும் அரவிந்த் அரசு ஆகும்.
மங்கையர் மலரின் நிரந்தர வாசகி என் மனைவி. மங்கையர் மலரில்
வரும் ஸ்மார்ட் லேடி என்ற தொடரில் காம்கேர் புவனேஸ்வரி அவர்கள் எவருக்கும்
எளிதாகப் புரியும் வண்ணம் எழுதி வரும் கணினி பற்றிய தொடரைப் படிக்கும் வாய்ப்பு
கிடைத்தது. அதன் விளைவே இந்த cumbummutharasu.blogspot.in
என்ற
வளைதளத்தின் தொடக்கம்.
இவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக